லால்பேட்டை லால்கான்
ஜாமிஆ மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி மதினா தெரு தானாச்சி (நானா) A.A.அப்துல்
மஜிது அவர்கள் இன்று 05.03.2014 மாலை 05.30 தாருல் ஃபனாவை விட்டும்
தாருல் பகா சென்றடைந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின்
குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில்
நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும்
குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்
‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்
No comments:
Post a Comment