அஸ்ஸலாமு அலைக்கும் **

Sunday, March 2, 2014

லால்பேட்டை அசாபில்லை முஹம்மது ஜெக்கரியா மறைவு

லால்பேட்டை மெயின் ரோட்டில் வசித்த தர்போது மதினா தெருவில் இருக்கும் அசாபில்லை ஹாபிழ் பஜ்லுல் ஹக் அவர்களின் தந்தை முஹம்மது ஜெக்கரியா அவர்கள் இன்று  02.03.2014 அதி காலை  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை  5 மணியளவில்  பெரிய பள்ளிவாசல் கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் SDPI இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

No comments:

Post a Comment

Photobucket