லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசியர் மவுலவி எஸ்.ஏ. சைபுல்லா ஹஜ்ரத் அவர்களின் தகப்பனார் கொத்தவால் தெரு சின்ன கன்டு ஹாஜி அப்துல் பாஸித் அவர்கள் இன்று 06.09.2012 காலை 10.00 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா
சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஜனாசா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பின் பெரிய பள்ளிவாசல் கபருஸ்தானில் நடைப்பெறும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்
பிரார்த்தனை செய்கிறது
No comments:
Post a Comment