அஸ்ஸலாமு அலைக்கும் **

Sunday, December 29, 2013

லால்பேட்டை SDPI நூருல் முபாரக் கிளையின் பொதுக்குழு

பசியிலிருந்து விடுதலை                                                     பயதிலிதிருந்து விடுதலை

                 லால்பேட்டை SDPI  நூருல் முபாரக் கிளையின் பொதுக்குழு 27/12/2013
நேரம் 8 மணி அளவில் லால்பேட்டை  தெற்கு தோப்பு நூருல் முபாரக்  மண்டபத்தில் நடைப்பெற்றது.


                    தலைமை:   மௌலவி A.M  ஹசன் முஹமது மன்பஈ
                                                      நகர தலைவர் SDPI
                   முன்னிலை :   S.S அப்துல் ஹலீம்
                                                மாவட்ட செயற்குழு உறுப்பினர் SDPI
                   வரவேற்புறை: B. சஹீன் அஹம்மது SDPI 
                   சிறப்பு அழைப்பாளர் : A.V  அப்துல் ஹமீது
                                                  காட்டுமன்னார்குடி தொகுதி தலைவர் SDPI
                   நன்றியுரை :  A. ஆரிபுல்லாஹ்
                                                  காட்டுமன்னார்குடி தொகுதி செயலாளர் SDPI

                                           இப்பொது குழுவில் செயல் வீரர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள் அப்போது இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்:

1 ஜாபர் வீதியில் கழிவு நீர் ஓடும்  வடிகால் மீது மேல்மூடி அமைப்பது.
  
2  லால்பேட்டை பிலால் வீதி மற்றும் ஜாபர் வீதியில்வாய்கால் வரப்பின் மீது சாலை வசதி  அமைப்பது.

3 பள்ளிவாசல் பின்புறம் உள்ள ரஹ்மானியா வீதியில் தெருவிளக்கு அமைப்பது.

4 பள்ளிவாசல் தெருவில் கழிவு' நீர் வடிகால் அமைப்பது சம்மந்தமாக இப்பொதுகுழு வளிஒருத்துகிறது

                                 

No comments:

Post a Comment

Photobucket