அஸ்ஸலாமு அலைக்கும் **

Saturday, December 27, 2014

லால்பேட்டை ஜாமிஆ கல்வியல் வளாகம் திறப்பு விழா

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150 ஆம் ஆண்டு நினைவு கல்வியல் வளாக புதிய கட்டிடம் திறப்பு விழா  26.12.2014 இன்று மாலை நடைப்பெற்றது.
 


ஜாமிஆ தலைவர் அஹமதுல்லா அனைவரையும் வரவேற்றார் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவரும் ஜாமிஆ பேரசியருமான மவுலவி அப்துர் ரஹ்மான் ஹளரத் வாழ்த்துரை வழங்கினார்கள் ஜாமிஆ முதல்வரும் மாவட்ட அரசு காஜி மவுலவி நூருல் அமீன் ஹளரத் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிற்றுரையாற்றினார்கள்

ஜாமிஆ பொருளாளர் ஜாபர் அலி நன்றி கூரினார்கள் இன் நிகழ்வில் ஜாமிஆ நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜாமிஆ பேராசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் கலந்துக் கொண்டனர். ஜாமிஆ பேராசிரியர் மவுலவி அப்துர் ரப் ஹள்ரத் துஆ உடன் நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது.
 

No comments:

Post a Comment

Photobucket