லால்பேட்டை தோப்புத் தெருவில் இருக்கும் மர்ஹும் மனிக்கார் அப்துல் ஜப்பார் அவர்களின் மணைவியும் அப்துல் மஜீது அவர்களின் தாயாருமான மசூதா பீவி அவர்கள் இன்று(28/07/2013) இரவு 11 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை(29/07/2013) காலை 10 மணிக்கு பெரியப்பள்ளிவாசலில் நடைபெறும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்
No comments:
Post a Comment